BREAKING NEWS

Tag: கோவில்பட்டி

கம்மவார் சங்கம் சார்பில்; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கம்மவார் சங்கம் சார்பில்; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா.! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாணவ மாணவி கலை நிகழ்ச்சி மற்றும் யோகா போட்டிகள், ... Read More

மாபெரும் இரத்ததான முகாம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

மாபெரும் இரத்ததான முகாம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மாவீரர் பகத்சிங் 92வது நினைவு தினம் இரத்ததான முகாம்..! மாவீரர் பகத்சிங் அவர்களின் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக ... Read More

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ... Read More

நெட் தீர்ந்ததால் – கேம் விளையாட முடியவில்லை – வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை.
குற்றம்

நெட் தீர்ந்ததால் – கேம் விளையாட முடியவில்லை – வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை.

நெட் தீர்ந்ததால் - கேம் விளையாட முடியவில்லை மாணவன் தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் -(13), ... Read More

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.     இதையொட்டி அதிகாலை ... Read More

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
குற்றம்

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் உள்ள சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.     சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ஓட்டப்பிடாரம் முன்னாள் ... Read More

ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெய்கிறிஸ் அறக்கட்டளை ... Read More

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.   ... Read More

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9 ஆவது தெருவில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து இன்று காலையில் புகை எழுந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More