Tag: சிவகளை பெரிய குளம்
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு இளம் பெண்கள் பலி.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை நயினார் புரத்தை சேர்ந்தவர் தேவராஜ் சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ... Read More
