BREAKING NEWS

Tag: சென்னை

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு
அரசியல்

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண், கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ... Read More

புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
குற்றம்

புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!

மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More

தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி
அரசியல்

தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. என தூய்மை பணியாளர்கள் கைதுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி ... Read More

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.
அரசியல்

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள். நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும். நன்றி ... Read More

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது
சென்னை

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த ... Read More

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு
குற்றம்

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தல்" ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. ... Read More

சென்னையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் : தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
அரசியல்

சென்னையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் : தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகத்தில் மண்டல, மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எல்.கே சுதீஷ், ... Read More

பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பரசன் ரிப்பன் வெட்டி   திறந்து வைத்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது
சென்னை

பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது

https://youtu.be/fS_FiTM3Ma8       விதி மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது சென்னை அடுத்த குன்றத்தூரில் அமைந்துள்ள புகழ் ... Read More

தனது பிறந்தநாளில்  தூய்மை பணியாளர்களுக்கு   சொந்த செலவில் சிக்கன்  பிரியாணி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்
சென்னை

தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்

https://youtu.be/_b3V-r4pCP0   ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்   சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியின் மன்ற தலைவராக ... Read More

போரூர் மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீர் தேங்கிய மழை நீரில் மூழ்கிய படி பயணித்த வாகன ஓட்டிகள்
சென்னை

போரூர் மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீர் தேங்கிய மழை நீரில் மூழ்கிய படி பயணித்த வாகன ஓட்டிகள்

    https://youtu.be/rtPX8Xgqj8A சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை போரூர் மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீர் சாலையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய படி பயணித்த வாகன ஓட்டிகள்.. ... Read More