BREAKING NEWS

Tag: சேலம்

சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
சேலம்

சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி பிரிவு சாலையில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்று விழா நடந்தது. சங்ககிரி பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் சந்திரா தலைமை வகித்தார். சிறப்பு ... Read More

சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.
சேலம்

சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து ... Read More

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
சேலம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு ... Read More

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சேலம்

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.
சேலம்

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.

கேஆர்சியில் இருந்து கேரளாவிற்கு கடந்த மாதம் 26ந் தேதி சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டி மட்டும் பழுது காரணமாக சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்லைன் எனப்படும் ... Read More

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள்  காணொலி காட்சி மூலம் திறப்பு  கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம்

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.
சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் மொத்தமாக ... Read More

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம்

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்ககிரி புது பஸ் ஸ்டேண்ட், இடைப்பாடி பிரிவு, திருச்செங்கோடு பிரிவு, பவானி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரு ஆண்டுக்கு முன் தனியார் பங்களிப்புடன் 1.5 லட்ச ரூபாய் மதிப்பில் 35 சிசிடிவி ... Read More

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.
சேலம்

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.

உயிரிழந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மேலே இழுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலை பகுதியை ஒட்டி நூற்றுகணக்கான ... Read More

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!
சேலம்

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் இணைப்பு பகுதியாக உள்ளது. ஓமலூர் நகரின் வழியாகவே பெங்களூருலிருந்து தருமபுரி, சேலம்,கோவை, மேட்டூர், ஈரோடு, கேரளா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மையப் ... Read More