BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.
தென்காசி

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.

இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்"பாரத் யாத்ரா ... Read More

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.
திருநெல்வேலி

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்   பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல  அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ... Read More

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
வேலூர்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் ... Read More

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 
குற்றம்

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து ... Read More

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 
வேலூர்

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 

வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் ... Read More

பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
வேலூர்

பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More