BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்
தேனி

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் திருமண ஒன்றிற்கு மணமக்களின் நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் திருமணத்திற்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பிளக்ஸ் பேனரை பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் ... Read More

மாணவி ஆபத்தான நிலையில்  மேல்சிகிச்சைகாக  சேலம்  மருத்துவமனையில் அனுமதி .
சேலம்

மாணவி ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைகாக சேலம் மருத்துவமனையில் அனுமதி .

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14) இவர் தாண்டவராயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ... Read More

மண்வெட்டியை கொண்டு  தலையில் அடித்த நபரை உடனடியாக  கைது செய்ய  உறவினர்கள் திடீர்  சாலை மறியல்.
ராணிப்பேட்டை

மண்வெட்டியை கொண்டு தலையில் அடித்த நபரை உடனடியாக கைது செய்ய உறவினர்கள் திடீர் சாலை மறியல்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்தவர் செல்வி என்பவர் ... Read More

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட  சாலை சரி செய்யப்பட்டது.
ஈரோடு

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை சரி செய்யப்பட்டது.

கருங்கல்பாளையம் செல்லும் வழியான கந்தசாமி வீதியில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டிருந்தது. இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாயக்குழியினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அறிந்த மாமன்ற ... Read More

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா தலைமையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு ... Read More

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
சேலம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

  சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பயன்படுத்தி எடப்பாடி அருகே அரசிராமணி, வேட்டுவபட்டி, பொன்னம்பளையம், தேவூர், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபாடி செய்வது ... Read More

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள்  ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர்

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார் கூட்டத்தில் விக்கிரவாண்டி ... Read More

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை
மயிலாடுதுறை

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 2016 செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அவர் இறந்த ... Read More

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர்

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.

துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். பூந்தமல்லி ... Read More