BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தனியார் பள்ளி வேன் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!
அரசியல்

தனியார் பள்ளி வேன் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் ரக்சன் வயது 1 1/2 குழந்தை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காடாம்புலியூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி வேன் ... Read More

குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம்  சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா
அரசியல்

குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில், அபெக்ஸ் சர்வேதேச சங்கம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை, மற்றும் அறிவியல், மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில் ... Read More

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.
அரசியல்

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.

  ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் ... Read More

5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண்  மற்றும்  உழவர் நலத்துறை அமைச்சர்  திறந்து வைத்தார்.
அரசியல்

5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

குறிஞ்சிப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் தமிழக வேளாண் விற்பனை ... Read More

ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
அரசியல்

ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சி 3-வது மண்டல கூட்டம் ஆசிரியர் காலனியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் சண்முக வடிவு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து ... Read More

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்
அரசியல்

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்

கோத்தகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் பகல் மற்றும் இரவில் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது. நீலகிரியில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றனஇந்த ... Read More

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.
அரசியல்

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.   ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத்ததின் கீழ் 9 பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் நேற்று மாலை ... Read More

கரூரில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணா போராட்டம்
அரசியல்

கரூரில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணா போராட்டம்

கரூர் மாநகராட்சி பகுதியில் ஆணையாளரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா தற்போது பணியாற்றி வருகிறார் ... Read More

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை
அரசியல்

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

சங்ககிரி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜை ... Read More

அரசியல்

என் மண் என் மக்கள் தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு ,ஜீவானந்தம் சாலையில் நடை பயணம் தொடங்கிய அண்ணா சிலை ... Read More