BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது.
தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை ... Read More

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
கடலூர்

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு ... Read More

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர்

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More

அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் - மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ... Read More

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது. இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் ... Read More

பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்; பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி துறை, மற்றும் மது விளக்கு ஆம் துறை அமைச்சருமான சு. ... Read More

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கல்லூரிப் பேரவை துவக்கவிழா மற்றும் ஆசிரியர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ... Read More

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.
கடலூர்

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மாங்குடி அத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் ஊராட்சியில் ஏ ஜி எம் டி திட்ட பணிகளை ... Read More

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
Uncategorized

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More