BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா
திருப்பத்தூர்

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.   தமிழ் மன்ற சிறப்பு விருந்தினராக ... Read More

கோவில்பட்டி அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் மற்றும் சரத்குமார் பிறந்த நாள் விழா.
அரசியல்

கோவில்பட்டி அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் மற்றும் சரத்குமார் பிறந்த நாள் விழா.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிழக்கு ஒன்றிய ... Read More

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ... Read More

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.
குற்றம்

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ... Read More

பெற்றோர்கள் சண்டையால் நிகழ்ந்த விபரீதம் – பயத்தில் வீட்டிற்குள் ஓடிய போது அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..
ராணிபேட்டை

பெற்றோர்கள் சண்டையால் நிகழ்ந்த விபரீதம் – பயத்தில் வீட்டிற்குள் ஓடிய போது அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் அருகே பெற்றோர்கள் சண்டையிட்டபோது அச்சமடைந்த 7 வயது சிறுவன் வீட்டிற்குள் ஓடிய போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ... Read More

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!
வேலூர்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் வேணி அம்மாள் வயது 65 திருமணமாகாதவர் இவர் தனது சொந்தமான நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் ... Read More

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
விழுப்புரம்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ... Read More

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.
வேலூர்

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.

அறம் செய்தியின் எதிரொலி அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை...!! வேலூர் மாவட்டம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.
மதுரை

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு, மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன், தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் ... Read More

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!
வேலூர்

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த எம்ஜிஆர் நகரில் தீபக் திருமண மண்டபத்தில் நியூ எருசலேம் யூனிவர்சிட்டி 50 ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் Guest of Honor Most. Dr. Rtn.P.சுந்தர், ... Read More