BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.
அரசியல்

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை ... Read More

பள்ளி கட்டிடம்‌ இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/
அரியலூர்

பள்ளி கட்டிடம்‌ இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட உள்ள நிலையில் வேறு‌ இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என ... Read More

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.

கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி - 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணியும், கனரா பேங்க் பெங்களுரு அணியும், மோதின. இதில் ... Read More

தஞ்சாவூரில்  ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி  காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.
ஈரோடு

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.

பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி ... Read More

2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி அருகே 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - உருளைகுடி கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி ... Read More

ஹாக்கிபட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்.
விளையாட்டுச் செய்திகள்

ஹாக்கிபட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் ... Read More

தனியார் விதை விற்பனை நிலையங்களில்  வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு
ராணிபேட்டை

தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் பாலாஜி மற்றும் வேலூர் விதை ஆய்வாளர் கௌதமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.   திமிரி ... Read More

போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்
தேனி

போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மக்கள் குறை தீர்வு முகாம் 17.05.23 புதன்கிழமை முதல் தொடங்கி 24.05.23 புதன்கிழமை வரைநடைபெறுகிறது.   ... Read More

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
குற்றம்

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More