BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
விவசாயம்

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,

ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More

NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய ஐந்து முஸ்லிம் நிர்வாகிகளை NIA துறை கைது செய்து ... Read More

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.
அரசியல்

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.

புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய ... Read More

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
குற்றம்

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More

சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்

சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது இதனை எடுக்க வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலையில் வேலூர் மாநகர திமுக சத்துவாச்சாரி தெற்கு பகுதி ... Read More

பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு உடனடி நடவடிக்கை எடுத்த ஜெகதீஷ் சந்திர போஸ்..
வேலூர்

பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு உடனடி நடவடிக்கை எடுத்த ஜெகதீஷ் சந்திர போஸ்..

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மூணாவது வார்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாபு என்பவரின் வீட்டில் நாலடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது.   இதை கண்ட பாபு அவரது குடும்பத்தினரும் ... Read More

பேரணாம்பட்டு மத்தூரில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அரசியல்

பேரணாம்பட்டு மத்தூரில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பேரணாம்பட்டு அடுத்த பக்காலபல்லியில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ... Read More

ஆட்டோ தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாருர்

ஆட்டோ தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.செல்வம் ... Read More

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிபேட்டை

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் வேலைக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்காகவும்,   மற்றும் அவர்களுக்கு அரசாங்க விடுமுறை நாட்களில் விடுமுறையும் ... Read More

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து சென்னை  வடபழனி பகுதிக்கு துக்கம் அனுசரிப்பதற்காக ஒரு வேனில் 14 பேர் சென்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சின்க்குப்பம்  கிராம எல்லையில் ... Read More