Tag: தமிழ்நாடு
நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீட் (NEET) தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ... Read More
ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை ... Read More
தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை ... Read More
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் இருசக்கர வாகன பேரணி.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்க ... Read More
மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.உலகம் முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி உலகத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறுவது வழக்கம் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திருவோண தீபம் ... Read More
பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்.
பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை திமுக மற்றும் அமமுக சார்பில் இன்று காலை ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.
கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிவணனைந்தபுரம் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஞான பீடத்தில் குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா வெகு ... Read More
மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.
மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் ... Read More
