Tag: தமிழ்நாடு
கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.
கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிவணனைந்தபுரம் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஞான பீடத்தில் குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா வெகு ... Read More
மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.
மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் ... Read More
மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் .உலகம் முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி உலகத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறுவது ... Read More
அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ... Read More
ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.
ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு,ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் ... Read More
தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.
தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் - மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் ... Read More
அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.
அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக ... Read More
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மயிலாடுதுறையில் தொழிலாளர்கள் வர்க்கத்தினருக்கு 8 மணி நேரம் வேலை பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய ... Read More
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ... Read More
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு ... Read More
