Tag: தமிழ்நாடு
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 19 நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு என்னும் மையமான உதகை ... Read More
காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு
மதுரவாயல் காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இதனை 150 ஆவது வட்டம் சார்பில் மகேஷ் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க ... Read More
ஒசூரில் 17 வயது நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ஒசூரில் 17 வயது நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி டைட்டன் டவுன்சிப் பகுதியில் வசித்து, மத்திகிரியில் மத்திய திருச்சபை ... Read More
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தண்ணீர்,மோர் வழங்கினார். பந்தலினை திறந்து வைத்து
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.வசந்தம்.க.கார்த்திகேயன், B.Sc., M.L.A., அவர்கள், கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், இன்று ... Read More
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர்,பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இரமக்கூடல், காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் 500 ... Read More
பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி
காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது . வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ... Read More
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது. இதனைநகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கர்நாடகா கேரளா தமிழக இன மூன்று மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான மாவட்டம் என்பதால் இன்று கர்நாடகா கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. இந்த தேர்தலை ஒட்டி எல்லை ... Read More
செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ... Read More
கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.
கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் லாரி மோதி நுங்கு, பதநீர், ... Read More
