Tag: தமிழ்நாடு
80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்
80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வீட்டை பெற்று தர பெற்றோர்கள் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை ... Read More
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு
திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார். எஸ் சி எஸ் டி ஓ பி ... Read More
சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழா
சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவின் போது ஒலிபெருக்கியை நிறுத்திய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர் சார்பாக அறநிலையத்துறை அலுவலகம் ... Read More
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் ... Read More
பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
முதுமலை- தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டி என்ற காட்டு யானை .பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப் பகுதிக்குள் செல்லும் காட்சி. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் ... Read More
ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர்திருவிழாவின் இறுதி நாளில் நடைப்பெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தாசனபுரம் கிராம எருதுவிடும் விழாவில் ... Read More
அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More
