BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,
கருர்

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,

கரூர் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ல.தங்கவேல் அவர்கள், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர்களுடன் சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலர் தங்கவேல் அவர்களிடம் ... Read More

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.. கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு , அரசு நிதியுதவி மற்றும் தனியார் ... Read More

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.
விழுப்புரம்

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் ... Read More

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்
கருர்

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்

கரூரில் 100% வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் கையெழுத்து முகாம் மற்றும் சம்பத் ஆர்டஸ் திருக்குறள் பேரவை சார்பில் கரூர் ஜவகர் பஜார் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு ... Read More

திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு
தேனி

திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அமமுக ... Read More

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
Uncategorized

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More

ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
கிருஷ்ணகிரி

ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா

ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா  மூன்று மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுரை ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று ... Read More

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கருர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் முன்னாள் மக்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் ... Read More

கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. ‌‌
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. ‌‌

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சாயமலையில் மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா கடந்த 18 ம் தேதி தொடங்கி. விழா ... Read More