BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
நீலகிரி

இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி ... Read More

திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர்

திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More

உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை  ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை

உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More

உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை
மாவட்டச் செய்திகள்

உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை

உலக சிறுநீரக தினமாக மார்ச் 14ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது இதனை முன்னிட்டு இன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்த்து 10 ... Read More

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய்ரத்தோர் இன்று காலை 11 மணி அளவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையம் சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்துக்கள் ,சட்டம் & ... Read More

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும்  அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.
கருர்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நல உரிமை மீட்பு மாநாடு அந்த அமைப்பின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது . கருரில் இனாம் நில விவசாயிகள் வீட்டு மனை உரிமையாளர்கள் ... Read More

அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்

அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, முன்னாள் MLA குமரகுரு தலைமையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை பொருள் கிடங்காக ... Read More

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.
தென்காசி

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் ... Read More

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை
தேனி

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் 38 வது ஆண்டு ... Read More

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ... Read More