BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பறவை காய்ச்சல் சோதனை சாவடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்தும் பணியாளர்கள்! 
வேலூர்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பறவை காய்ச்சல் சோதனை சாவடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்தும் பணியாளர்கள்! 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மோட்டார் வாகன சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. இந்த சோதனைச் சாவடியை ஒட்டி வனத்துறை சோதனைச் சாவடியும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சோதனைச் சாவடி ... Read More

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!
அரசியல்

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ... Read More

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!
அரசியல்

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று ... Read More

வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில்  எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா! 
வேலூர்

வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா! 

தமிழ் திரைப்பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது. இந்தியாவின் முதல் ... Read More

சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவில் சமூக நீதி இல்லை என திமுக தொண்டன் குமுறல்
அரசியல்

சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவில் சமூக நீதி இல்லை என திமுக தொண்டன் குமுறல்

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 32 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து திமுக கட்சியில் பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி சித்ரா தோட்டனுத்து ஊராட்சி மன்ற ... Read More

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80) என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் நுழைந்து சண்முகத்தை தாக்கி 5 பவுன் ... Read More

கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது! 
குற்றம்

கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது! 

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மது போதையில் இருந்த நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ... Read More

“மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்
கன்னியாகுமரி

“மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்

"மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்" – தேரேகால்புதூர் பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், சமூகப் பணித்துறை ... Read More

“சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்வி

“சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பட்டூர் பஞ்சாயத்தில், சமூகப் பணித்துறை சார்பில் "சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.02.2026 அன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியின் முக்கிய ... Read More

கன்னியாகுமரி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்வி

கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது. ... Read More