BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.
கருர்

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.

கரூர் மாவட்டம் கருப்பாய்க் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கரூர் மாநகராட்சி ஆணையரை சந்திக்க வந்த பொழுது தேர்தல் அறிவிப்பு உள்ளதால் புகார் மனுவை தபால் பெட்டியில் மனு அளித்தனர். கருப்பாய்க் ... Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். தஞ்சை மாவட்ட ... Read More

சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-
மயிலாடுதுறை

சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த ... Read More

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது
தஞ்சாவூர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் கடும் வெயிலால் அவதியுற்று வருகின்றனர், மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிப்பு அடைகின்றனர், இந்நிலையில் ... Read More

தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தஞ்சாவூர்

தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தஞ்சை கீழவாசல் கடைகள் நெருக்கம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சை கீழவாசல் தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்கு ... Read More

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்  புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை  போட்டுச் செல்கின்றன.
திருவள்ளூர்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.   2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ... Read More

கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை

கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார்.

கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ... Read More

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.  தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து  பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஈரோடு

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய ... Read More

100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி
சென்னை

100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக 100% வாக்களிக்க ... Read More

சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
கள்ளக்குறிச்சி

சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.

அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் ... Read More