Tag: தலைப்பு செய்திகள்
பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக ... Read More
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ... Read More
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு பறக்கும் படைக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ... Read More
காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் , காமராஜர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது காமராஜர் ... Read More
ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள்
ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரம் காரைக்கால் சாலையில் ... Read More
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. அண்மையில் சி ஏ ஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. ... Read More
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் ... Read More
தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் ... Read More
