Tag: தலைப்பு செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. வரும் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.அதன் ஒரு ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது. கூடலூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் ... Read More
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆணைப்படியும். தஞ்சை இணை ஆணையர் அறிவுரைபடியும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் வரும் ... Read More
உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நியமன அலுவலர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியுள்ள, CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில் காந்தி திடல் முன்பாக காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் ... Read More
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்ந்தவர் கணேசன்(45) இவருக்கும் சென்னையைச் சார்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பாண்டிச்சேரி பகுதியில் கணேசன் கூலி வேலை செய்து செய்து ... Read More
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலையை ஆக்கிரமித்து ... Read More
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரிகள் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு பாரத் நிகேதன் கல்வி குழும தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் ... Read More
தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை ... Read More
