BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான  நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
அரசியல்

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள்   தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
தலைப்பு செய்திகள்

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து
சென்னை

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த ... Read More

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
அரசியல்

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக முழுவதும் 22 மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் மனோகரன் ... Read More

உதகை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் அரசு வேலை வழங்க ஆட்சியரிடம் மனு
அரசியல்

உதகை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் அரசு வேலை வழங்க ஆட்சியரிடம் மனு

அறையட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்த லட்சுமணன் என்பவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறி தற்போது வரை வேலை வழங்கப்படவில்லை எனவும் தொடர்ந்து கிராம ... Read More

40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை
அரசியல்

40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை

உதகை அருகே பிக்கட்டி சிவசக்தி நகர் கிராம பகுதியில் கடந்த 40 வருடங்களாக சேரும், சகதியும் கலந்த குடிநீரை பயன்படுத்தி வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக பாதிப்படைந்த கிராம மக்கள் நூதன முறையில் கலங்கிய ... Read More

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
அரசியல்

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை

நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ... Read More