BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 
Uncategorized

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி  எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு ... Read More

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அரசியல்

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ... Read More

கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
அரசியல்

கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

அறையபுரம் காவிரி  படுகையில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கல்யாணம் ... Read More

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.
அரசியல்

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.

  ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் ... Read More

ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
அரசியல்

ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சி 3-வது மண்டல கூட்டம் ஆசிரியர் காலனியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் சண்முக வடிவு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து ... Read More

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்
அரசியல்

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்

கோத்தகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் பகல் மற்றும் இரவில் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது. நீலகிரியில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றனஇந்த ... Read More

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை
அரசியல்

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

சங்ககிரி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜை ... Read More

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா
அரசியல்

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா

பழனியில் நடைபெற்ற வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுவில் , வணிகர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என வணிகர்கள் சூளுரை. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் ... Read More

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை
அரசியல்

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ... Read More

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம்  புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
அரசியல்

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ... Read More