Tag: திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டத்தில் சுமார் 200400 மணல் மாட்டு ... Read More
டாஸ்மாக் கடைகளை அகற்றி ஒதுக்குப்புறத்தில் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நகரம், கிராமங்களில் இருந்து அகற்றி மாவட்டத்தின் ஒதுக்குப்புறங்களில் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், தங்கமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ... Read More
திருச்சியில் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகம் மற்றும் இ.சேவை ... Read More
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே நடைபெற்றது.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் ... Read More
சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பொன்மலை கணேசபுரத்தில் திருச்சி மாவட்டத்திலேயே அதிக ... Read More
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.
திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து ... Read More
திருச்சி ரயில்வே பெண் ஊழியர் டூவீலர் மோதி பலி.
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ... Read More
மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பாப்பாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ... Read More
திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்.
திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன் பொருட்களை ... Read More
பிறந்த குழந்தை புதரில் வீச்ச. விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன ... Read More
