BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது
அரசியல்

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் ... Read More

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
அரசியல்

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?

எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .
திருப்பூர்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ... Read More

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
திருப்பூர்

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூரில் நூல் ... Read More

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.
குற்றம்

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ... Read More

உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!
திருப்பூர்

உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற் றும் மூத்த வக்கீல்களுக்கு பாராட்டு விழா உடுமலையில் உள்ள நகராட்சி திருமண ... Read More

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பூர்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர். விருகல்பட்டி தொடக்க ... Read More

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
குற்றம்

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தேர் திருவிழா தேர்திருவிழா கடந்த 28ஆம் தேதி துவங்கியது மேலும்இதில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ... Read More