BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.
குற்றம்

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் உள்ளது மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயிலில் இரவு மர்ம நபர்கள் கோயிலில் ... Read More

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
குற்றம்

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஆன்மிகம்

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.   காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி பல யாகசாலை பூஜைகள் ... Read More

தூத்துக்குடியில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

தூத்துக்குடியில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் ஒரு பிரிவு மக்கள் மீது திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்தும், இந்த கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ... Read More

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் ... Read More

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ... Read More

கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி. அரசு அலுவக வளாகத்தில் பொங்கல் வைத்து போராட்டம்.
அரசியல்

கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி. அரசு அலுவக வளாகத்தில் பொங்கல் வைத்து போராட்டம்.

கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி   த.மா.கா போராட்டம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி போதும் பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ... Read More

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
குற்றம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி..   சேலம் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் ... Read More

கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!
ஆன்மிகம்

கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More