BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அரசியல்

கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ... Read More

வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்  ஆய்வு.
தூத்துக்குடி

வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்  ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 16ம்தேதி நடைபெறவுள்ள வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.     விழாவில் தினமும் ... Read More

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம்: பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   பசுவந்தனை ... Read More

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.
குற்றம்

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது - 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட ... Read More

2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூ15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.
குற்றம்

2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூ15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்; மாசர்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது - ரூபாய் 15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.   கடந்த 06.04.2023 அன்று இரவு ... Read More

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.
ஆன்மிகம்

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் மடுஜெபமாலை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் திராளன இறைமக்கள் கலந்து கொண்டனர்.   தாளமுமுத்து நகர் பங்கில் ... Read More

உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.
ஆன்மிகம்

உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் மடுஜெபமாலைமாதா ஆலயத்தில் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் அவர்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடபெற்றது.     தொடர்ந்து மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!
ஆன்மிகம்

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் ... Read More

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!
ஆன்மிகம்

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!

தூத்துக்குடியில்; கிறிஸ்தவர்களின் புனித வார நாளிலே பெரிய வியாழனாகிய , தாளமுத்து நகர் புனித மடு ஜெபமாலை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் கிறிஸ்து ஏற்படுத்திய அன்பு கட்டளை, நற்கருணை மற்றும் ... Read More