BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி அருகே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு.
தேனி

ஆண்டிபட்டி அருகே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் வேளாண்மை ஆராய்ச்சி பணிகளை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆய்வு செய்தார் . பின்னர் புதிய ... Read More

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்
தேனி

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் விட்டிருக்கும் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில்  கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் (மற்றும்) ... Read More

தேனி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

தேனி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி நடைபெற்றது.

  கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.  ஒவ்வொரு ஆண்டிம் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில ... Read More

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர்.   இதில் ... Read More

அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.
தேனி

அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.  தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் ... Read More

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.
தேனி

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.

தேனி மாவட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.   ... Read More

போடிநாயக்கனூர் – தேனி அகல ரயில் 120 கி.மீ வேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தேனி

போடிநாயக்கனூர் – தேனி அகல ரயில் 120 கி.மீ வேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2011ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கின. இதில் முதல் ... Read More

தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்.
தேனி

தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்.

தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்தவர் வைரவன் இவர் கடந்த 28ஆம் தேதி மாலை தனது மனைவி அமுதா மற்றும் அவரது இரண்டாவது குழந்தையை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது ஊரில் ... Read More

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.
தேனி

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.   ... Read More

இந்து எழுச்சி முன்னணி சார்பாக நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி  ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி

இந்து எழுச்சி முன்னணி சார்பாக நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் இன்று இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி தலைமையிலும் நகரதலைவர் செல்வபாண்டி முன்னிலையிலும் நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை ... Read More