BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என  பொய்யான  தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம்.
தேனி

புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம்.

மாதந்தோறும் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம், ஐந்து சவரன் நகை அடகு வைத்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி, புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக ... Read More

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்
தேனி

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் திருமண ஒன்றிற்கு மணமக்களின் நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் திருமணத்திற்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பிளக்ஸ் பேனரை பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் ... Read More

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு
தேனி

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு வரும் தனியார் மதுபான பார் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்துபோராடி தீயை அணைத்த தீயணைப்புதுறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தேனி மாவட்டம் ... Read More

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சந்தை வளாகத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .
தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சந்தை வளாகத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .

இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மூலமாக நடைபெற்று முடிவடைந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். இதன் ஒரு நிகழ்வாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பம் ... Read More

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
ஆன்மிகம்

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.
தேனி

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.

தேனி மாவட்டம் போடி மெட்டு கம்பம் மெட்டு பகுதிகளில் தமிழக கேரளா எல்லை பகுதி அமைந்துள்ளது இப்பகுதிக்குள் வரும் கேரளா வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்பட்டு தமிழக எல்லைக்குள் அனுப்பப்பட்டு வருகிறது தற்பொழுது கேரளாவில் ... Read More

உத்தமபாளையம் தாலுகா உட்பட்ட அம்மா பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோயில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேனி

உத்தமபாளையம் தாலுகா உட்பட்ட அம்மா பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோயில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மா பட்டியில் மறவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ... Read More

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
குற்றம்

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ்  இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More

கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
அரசியல்

கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கா புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத இந்த முகாமினை கம்பம் ... Read More

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.

தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More