Tag: நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம்…
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகரம், கூடலூர் ஒன்றியம், தேவர்சோலை- ஓவேலி-நடுவட்டம் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம், கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், ... Read More
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…
கர்நாடகாவில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவிற்கு காய்கறி ஏற்றி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்... நாடாளுமன்றத் தேர்தல் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியுள்ள, CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில் காந்தி திடல் முன்பாக காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் ... Read More
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி ... Read More
கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கின
மாவட்டம் முதுமலை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதால் கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கி உள்ளன இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ... Read More
ஆட்டோ எல்லையை விரிவுபடுத்த கோரியும், எல்லையை தாண்டி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உதகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்…
ஆட்டோக்களில் எல்லை அளவை அதிகப்படுத்த தடையாக உள்ள உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமாரை கண்டித்து கண்ணன் தோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு... அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரத்தை பூச்செடிகளால் அலங்கரித்த வியாபாரி சங்கம்.
மாவட்டம் கூடலூர் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லையோர பகுதியாகும் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும். நகரை தூய்மையாக வைப்பதற்கும் கூடலூர் நகர் பகுதி ... Read More
உதகை அருகே கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை உலா வருவதால் விரட்ட வேண்டும் என கோரிக்கை …
உதகை அருகே லவ்டேல் பகுதியில் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை ஒன்று சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அடர்ந்த வன பகுதிக்குள் ... Read More
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ... Read More
புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா இரும்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை புதிய கிடங்கு கட்டிடத்தை ... Read More
