Tag: நெடுஞ்சாலை
வேலூர்
சாலை ஓரத்தில், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கிணறு. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வழியாக செல்லும் பயணிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி ஸ்ரீராமாபுரம் தேசிய நெடுஞ்சாலை முதல் காவாகாரன் கொல்லை வரை செல்லும் சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் வளைவில் ஒரு கிணறு உள்ளது. சாலையில் மின் விளக்கு ... Read More
