BREAKING NEWS

Tag: பாஜக

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!
அரசியல்

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!

வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ... Read More

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..
அரசியல்

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது ... Read More

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!

திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
அரசியல்

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு  வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கருர்

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
அரசியல்

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..

முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது  ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.

  நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கருர்

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது

கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார், அவர் பேட்டி அளக்கையில் இந்தியா கூட்டணி ... Read More

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
அரசியல்

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

    மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More