Tag: மயிலாடுதுறை மாவட்டம்
மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா கலந்து கொண்டு சிறுவர் சிறுமியர் மன்றத்தை ... Read More
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: கொண்டாட்டத்தில் அதிமுகவினர். மயிலாடுதுறை மாவட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என ... Read More
காளகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம்.
ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது. இங்குள்ள காலபைரவர், பிரம்மனின் அகந்தையை அழித்தவராகவும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவராகவும், காலத்தை நிர்ணயிப்பவராகவும், ... Read More
5-ஆம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டை, பல்லவராயன் பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் திவ்யா என்கிற பத்து வயது மாணவிக்கு இருதய பிரச்சனை இருப்பதாக ... Read More
ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு பெற்ற சீதளாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ... Read More
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ... Read More
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூர் சன்னதி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், குழந்தை ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். ... Read More
குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ... Read More
தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி ... Read More
