BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை

பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும், ... Read More

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-
ஆன்மிகம்

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றில் சாமி தரிசனம் செய்து வழிபாடு, இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-   ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ... Read More

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், ... Read More

மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தென்னை நாற்றங்கால் நடவு பணியினை தொடங்கி வைத்தார்.   பின்னர் அவர் அங்கு ஆய்வு ... Read More

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
கல்வி

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் வெளியீடு மற்றும் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ், ... Read More

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
அரியலூர்

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தாய் கழகமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More

தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.
அரசியல்

தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆலங்குடி, வில்லியநல்லூர், திருமணஞ்சேரி, கடலங்குடி, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 5 ... Read More

தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்சம் செலவில் 100 கிலோ வாட் ... Read More

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க கூட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில தலைவர் ஜெயசந்திராஜா தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ... Read More

மயிலாடுதுறையில் சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் கூறைநாடு முதல் கண்ணாரத்தெரு வரை சுமார் 1.20 கி.மீட்டர் தொலைவுக்கு குறுகிய சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் மழை காலங்களில் மக்கள் ... Read More