BREAKING NEWS

Tag: மருத்துவம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த  பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  திரு.துரைமுருகன் அவர்கள்,    மக்கள் ... Read More

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் சி.எஸ்.ஐ.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் திருமண்டலம் இணைந்து பொதுமக்களின் நாளுக்கான சுற்றுச்சூழல், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கால்நடை ... Read More

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
விருதுநகர்

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி. விஸ்வநத்தம் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையமும் MGM Healthcare நிறுவனமும் இணைந்து சிவகாசியில் அதி நவீன தரமான கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சைகளை இணைந்து வழங்குவதற்கான மருத்துவ உடன்படிக்கையை ... Read More

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.
Uncategorized

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருச்சிலுவை (தன்னாட்சி) கல்லூரி மாணவர்களும் சமூக பணித்துறை மற்றும் கெர்டி குட்பெர்லே அகஸ்தியமுனி குழந்தைகள் மற்றும்,   மகப்பேறு மருத்துவமனை இனணந்து வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க ... Read More

குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.
Uncategorized

குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.

“பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, கோணம், குருசடி என்ற இடத்தில் நடைபெற்றது.     இந்த விழிப்புணர்வு ... Read More

குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம்  நடைபெற்றது.
Uncategorized

குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமரியில், குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி -யில் நடைபெற்றது.   கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரங்குழியில் "குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு" என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ... Read More

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியில் இயங்கி வரும் அரசு ... Read More

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம்,  ... Read More

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.
Uncategorized

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் "குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிதல்" என்ற நோக்கத்தோடு மருத்துவ முகாம் நடைபெற்றுது.     இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். இமமுககாமை திருச்சிலுவை ... Read More

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.   தஞ்சை மருத்துக்வகல்லூரி வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை ... Read More