BREAKING NEWS

Tag: மாவட்டச் செய்திகள்

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல்

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். இந்த ... Read More

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
கருர்

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத வகையில் நிகழாண்டு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!
கன்னியாகுமரி

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை ... Read More

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
ராணிபேட்டை

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…
நீலகிரி

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ... Read More

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..
ஈரோடு

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..

ஈரோடு அடுத்த பவளத்தம்பாளையம் ஏஈடி பள்ளியில் ஈரோடு பெருந்துறை சென்னிமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆய்வு நடைபெற்றது.. இதில் ஈரோடு மாவட்ட ... Read More

குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க  கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க  கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் குவைத் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் ... Read More

சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!
வேலூர்

சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோயிலில் ஶ்ரீதேவி-பூமி தேவி சமேத ஶ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஶ்ரீலட்சுமி நரசிம்ம ... Read More

காட்பாடியில் அமமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு: என்.ஜி.பார்த்திபன் பங்கேற்பு!
வேலூர்

காட்பாடியில் அமமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு: என்.ஜி.பார்த்திபன் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், அமமுக சார்பில் காட்பாடி வடக்கு பகுதி கழகம் சார்பில் காட்பாடி குடியாத்தம் கூட்டுரோடு உழவர் சந்தை அருகில் காலை 10.00 மணி அளவில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு ... Read More