BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
கல்வி

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More

வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!
அரசியல்

வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ... Read More

வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
வேலூர்

வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்   தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
வேலூர்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்  தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More

குத்துக்கல்வலசையில்  ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை  ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
தென்காசி

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
வேலூர்

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ... Read More

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற  வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.
வேலூர்

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விவசாயி நிஜாமுதீன் ... Read More