BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!
தஞ்சாவூர்

அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!

தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரநிதிதுத்துவம் இல்லாததால் திருச்சியின் மைந்தரான அமைச்சர் அன்பில் மகேஷை தஞ்சைக்கும் பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. முழு நேரமும் திருச்சியிலிருந்து கொண்டு அமைச்சர் நேருவுடன் நேருக்கு நேராய் முட்டக்கூடாது ... Read More

கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
Uncategorized

கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி ... Read More

விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு.
திருவள்ளூர்

விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு.

திருவள்ளூர் நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.   திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் இயங்கும் ... Read More

தஞ்சை   இடி மின்னலுடன் தஞ்சையில் கனமழை கொட்டி தீர்த்தது.
தஞ்சாவூர்

தஞ்சை இடி மின்னலுடன் தஞ்சையில் கனமழை கொட்டி தீர்த்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது.     தஞ்சாவூர் திருவையாறு வல்லம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை உள்பட மாவட்டம் ... Read More

தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.
Uncategorized

தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் ... Read More

கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
சேலம்

கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.

தமிழக முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 202-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,பல்வேறு ... Read More

இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.
மயிலாடுதுறை

இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.   மாநாட்டிற்கு முன்னதாக, கடைவீதியிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக, பாலியல் ... Read More

திருக்கோகர்ணம் ஆடிப்பூரத் தேர் திருவிழாவில், அதிக அளவிலான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் ஆடிப்பூரத் தேர் திருவிழாவில், அதிக அளவிலான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடிப்பூரத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.     கடந்த இரண்டு ... Read More

கோவில்பட்டி அருகே கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு‌.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு‌.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாண்மை லெட்சுமணன், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ... Read More

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகவும் தீந்தமிழ் படைத்த வீரமாமுனிவர் இம்மறை பணித்தளத்தின் 7 பணியாளராகவும் காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் 4 ... Read More