BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
Uncategorized

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கோடை விடுமுறை கடைசி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர். தடுப்பணையில் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். Read More

குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
சேலம்

குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24ம் ... Read More

வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்
மதுரை

வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா த.பே.மா.லு கல்லூரி பட்டமளிப்பு விழா :
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா த.பே.மா.லு கல்லூரி பட்டமளிப்பு விழா :

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூன்-11 சனி கிழமை நடைபெற்றது, கல்லூரியின் கலையரங்கில் நடைப்பெற்ற இவ்விழாவில் 685 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் அறிவியல் , முதுகலை அறிவியல், மற்றும் ... Read More

திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.
Uncategorized

திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலம் கடந்து பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்ட அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் இரவிக்குமார் ... Read More

உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம்
திருப்பூர்

உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம்

உடுமலை: தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி நகராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை ... Read More

உடுமலை ரயில் நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம்  குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
திருப்பூர்

உடுமலை ரயில் நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

உடுமலையில் ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது அத்துடன் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும் பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு ... Read More

உடுமலை அன்னபூரணி நகரில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா
திருப்பூர்

உடுமலை அன்னபூரணி நகரில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா

உடுமலை அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை நகராட்சிகுட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா ... Read More

தஞ்சாவூரில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு பொதுமக்கள் அவதி

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் வடவாற்றின் குறுக்கே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ மூன்று கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது வரை ... Read More

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.

சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். இருவரும் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் ... Read More