Tag: மாவட்ட செய்திகள்
இளம்பெண்ணை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை.
திருச்செந்தூரில் இளம்பெண்களை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் வீரராகவபுரத்தினை சேர்ந்தவர் நம்பி மற்றும் உச்சி மாகாளி தம்பதியினர். உச்சி மகாளியின் தம்பி மணிகண்டன் அடிக்கடி ... Read More
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத் திருவிழா: பாதயாத்திரை பக்தா்கள் குவிந்தனா்
திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் ... Read More
களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம்
களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம் மாவட்ட தலைவர் M.K பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் பத்தமடை சிராஜ் ... Read More
அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல்.
இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ... Read More
கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு
கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை ... Read More
பிரசித்தி பெற்ற உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவாலயம் திருச்சி உறையூர் அருள்மிகு காந்தியம்மை உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமி திருக்கோயில். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சியளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு ... Read More
பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது
பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.மேற்கண்ட ... Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா
ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிர்ம உற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கான திருவிழா கடந்த 1-ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் 9-வது நாளான இன்று மாலையில் தேர் நிலையத்தில் ... Read More
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கடந்த 8-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது: மதுரை ஆதீனம் விபத்தினால் பதவிக்கு வந்தவர். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாறும் தெரியாது. மதுரை ஆதீனத்தின் மரியாதையை காப்பாற்றியதே திராவிடர் ... Read More
கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும்
கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும் என்று சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை உடல் வளர்ச்சி குறைந்து கற்பை வளர்ச்சி என்பது இல்லாமல் போய் விடுகிறது என கோவில்பட்டியில் அமைச்சர் ... Read More
