Tag: மாவட்ட செய்திகள்
ஆற்காடு வீராசாமி குறித்த சர்ச்சை பேச்சு-வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய ... Read More
தூய்மை திருநெல்வேலி என்ற உறுதிமொழியை எடுத்து பின்பு பூங்காவை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது முஸ்தபா அவர்களுடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் மாமன்ற உறுப்பினர் சீதா பாலன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் ... Read More
தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது.
தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சி பகுதிக்கு ... Read More
தஞ்சையில் மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்த சிலம்பப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் சிலம்பம் சாம்பியன்ஸ்சீப் 2020 போட்டி இன்று தொடங்கியது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 80 க்கும் மேற்பட்ட ... Read More
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுபோல உத்தரவுகள் அவ்வப்போது வருவதும், சில நாட்கள் ... Read More
புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் செயல்படுகிறார்.
புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு. பிரதமர் மோடி ஆட்சியில் விலை வாசி அதிகரித்து இருக்கிறது.பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு ... Read More
நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ... Read More
அடையாறு ஆனந்த பவன் ஹோட்டலில் வாங்கிய நூடுல்ஸில் கரப்பான் பூச்சி
சென்னை அடுத்த திருவொற்றியூர் அடையாறு ஆனந்த பவன் ஓட்டலில் செஸ்வான் நூடுல்ஸ் பிளேட்டில் கரப்பான் பூச்சி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 ... Read More
வேலூர் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவு தொடக்கம்!
காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், அண்மையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், Cyber Cell தொடங்கப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்.
ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் ... Read More
