Tag: மாவட்ட செய்திகள்
`நண்பனை நான்தான் கொன்றேன்’- காட்டிக் கொடுத்த சிசிடிவியால் நாடகமாடிய வாலிபர் சரண்டர்
குடிபோதையில் நண்பனை அடித்து கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக நாடகமாடிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் குமார் (48). டிரைவரான இவர், ... Read More
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானம் விற்று பெண் பணம் வாங்குவது போல காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிராமம் இந்த கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் மதுபானம் பாட்டிலை பெற்றுக்கொண்ட ஒருவர் அதற்கான தொகையை கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி ... Read More
செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ... Read More
திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?
சர்ச்சை சாமியார்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.தமிழகம் ,கர்நாடகாவில் அவருக்கு ஏற்பட்டநெருக்கடி காரணமாக இந்தியாவை விட்டுவெளியேறினார். கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார் நித்தி. கடந்த சில நாட்களாக கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தா ... Read More
கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வில்லிசேரி ஸ்ரீ மகான் ஸ்ரீ சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேக ... Read More
மானாமதுரை அடுத்த கட்டிகுளம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நாகம் பாம்பு நடனமாடிய அற்புத காட்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அருகே கட்டிகுளம் கிராமத்தில் வரும் ஸ்ரீ திருவேட்டை அய்யனார் அருளாசியில் பரிவாரங்களாக அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோயில் ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா ... Read More
கூடங்குளம் தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கூடன்குளம் அணியும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்ட அணியும் முதல் பரிசு பெற்றன. நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் 3வது ஆண்டாக பலமாவட்டங்கள் ஒருங்கிணைந்த ... Read More
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி IT wings செயலாளர் இல்ல திருமண விழா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் IT Wings இல்ல திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக சிவகங்ஙகை மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு P. R. செந்தில்நாதன் அவர்கள் வருகை ... Read More
கரூர் அருகே ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் கிராமம், வேடிச்சிப்பாளையத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ... Read More
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் உற்சாகம்!
புகழ்பெற்ற சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சனி பகவானுக்குரிய தலமான இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா, மே 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு ... Read More
