Tag: மாவட்ட செய்திகள்
திடீரென்று தீப்பிடித்து எரிந்த ”ராயல் என்ஃபீல்டு பைக்”.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வாகன ஓட்டி..பரபரப்பு காட்சி
சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் ... Read More
நெல்லை ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள் பாளையங்கால்வாயில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள் இன்று (08.06.2022) காலை நெல்லை மாவட்டம் பழுவூர் அணைக்கட்டு பாளையங்கால்வாயில் இருந்து விவசாய ... Read More
சொத்தை அடைய சூழ்ச்சி செய்த அத்தை: 40 நாள் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கொடூரம்!
சொத்துக்காக தனது அண்ணன் மகனின் 40 நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக அத்தை உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் ... Read More
விக்ரம் – வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து.
கமல் நடித்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக முழுவதும் 200 கோடி வசூலை எட்டியதாகதகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் விக்ரம் படம் வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் ... Read More
மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் ... Read More
18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு போன் ரீசார்ஜ் இல்லை…
செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் ... Read More
அம்பையில் மத்திய அரசின் எட்டாண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசின் எட்டாண்டு சாதனை கூட்டம் பாஜக அம்பை நகர மண்டல சார்பில் நடைப்பெற்றது. பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில்,மாவட்ட துணை தலைவர் செல்வி.மங்கள சுந்தரி ... Read More
திருநெல்வேலி, பேரூராட்சியில்புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கா.மகேஷ்வரன் அவர்களை கவுன்சிலர் பா.மாரிச்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தேர்வுநிலை பேரூராட்சியில்புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கா.மகேஷ்வரன் அவர்களை அஇஅதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஆறாவது வார்டு கவுன்சிலர் பா.மாரிச்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களை ... Read More
கும்பகோணம், பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கும்பகோணம் மேலகோட்டையூரைச் சேர்ந்த தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதனடிப்படையில் ... Read More
வேலூர் மாவட்டம். அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
நானே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன். எதிர்க்கட்சி தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன். நீர்வழி புறம்போக்கு இடங்களை ஆளும் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ... Read More
