Tag: மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேசன் சார்பில் மூன்று வேளை உணவு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோதி பவுண்டேசன் சார்பில் சாலையோரம் உணவின்றி வாழும் நலிவுற்ற மக்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றது அந்த வகையில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு மூன்று ... Read More
ஆயப்பாடியில் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த ... Read More
செங்கத்தில் முதல் முறையாக கொடியேற்றம் இல்லாமல் துவங்கிய கருடசேவை திருவிழா பக்தர்கள் வேதனை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம் , கடந்த ... Read More
அந்தியூர் அருகே பர்கூர் மலையில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது.
அந்தியூர் அருகே பர்கூர் மலையில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வருவதாக தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர்கள் தேவராஜ் சென்னிமலை ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் வரட்டுப்பள்ளம் ... Read More
கும்பகோணத்தில் 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
கும்பகோணம் பெசன்ட் ரோடு சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்திவருகிறார் இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி சேர்க்கப்பட்டுள்ள கேசவ் (3) என்ற மகனும் யூகேஜி சேர்க்கப்பட்டுள்ள கோபிகா ... Read More
நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நரியூத்து , கோட்டூர், நிலக்கோட்டை ... Read More
100-ஆண்டு பழைமைவாய்ந்த காளியம்மன் பகவதியம்மன் கிராம கோவில் திருவிழாவில் மாவிளக்குபூஜை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இந்திராநகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பகவதி அம்மன் கிராமக்கோவில் திருவிழா நேற்று இரவு கரகம் ஜோடிக்கப்பட்டு வண்ண வண்ண வாணவேடிகையுடன் ஊர்வலமாக கோவில் வந்தது. இன்று அதிகாலை ... Read More
திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல்
திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல் தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் ... Read More
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் நாகை விற்பனைகுழுசெம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய ... Read More
ஜிம் உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு.. 27 வயது இளைஞர் துடிதுடித்து பலி.. மதுரையில் சோகம்..!
வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந் ஸ்ரீவிஷ்ணுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் உடனே ஸ்ரீவிஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ... Read More
