Tag: மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே வசித்துவரும் லோடுமேன் சிவக்குமாரின் மகன் பிரபாகர் ... Read More
வைகாசி விசாகம்: நெல்லை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்.
நெல்லை - திருச்செந்துார் விரைவு சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து காலை 11:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:45க்கு திருச்செந்துார் சென்று சேரும். மறுமார்க்கத்தில் திருச்செந்துார் - நெல்லை விரைவு சிறப்பு ரயில் திருச்செந்துாரிலிருந்து ... Read More
தேங்காய் நார் மில்லில் தீ விபத்து.
உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் சொந்தமான தேங்காய் மட்டை மற்றும் நார் மஞ்சு மில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த மில்லில் திடீரென தீ பிடித்தது இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More
சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்.. சென்னை டூ புதுச்சேரி சொகுசு கப்பல் பயணம்.. முதலமைச்சர் இன்று துவக்கம்..
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் ... Read More
தஞ்சை, நெல்லை கோயில்களில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் தமிழகம் வந்தன!
ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கொண்டு ... Read More
கோவில்பட்டி ஶ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா சமேத கண்ணபிரான் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆழ்வார் திருநகரி - 41வது பட்டம் ஸ்ரீ மத் பரமஜம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர் ... Read More
அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமைபுரத்தில் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா வணிக மேலாண்மைவியல் சார்பாக லிஸ்ட் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் கல்லூரி முதல்வர் தலைமையில் ... Read More
கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார். செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் ... Read More
திருநெல்வேலி சிவந்திபுரம் ஊராட்சி இரண்டு சாலைகளை விரைவில் புதியதாக அமைப்பதற்கு நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் ஊராட்சி பேருந்து நிலையம் முதல் தாமிரபரணி ஆறு வரையுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள தைப்பூச துறை சாலையும், புலவன்பட்டி கிராமத்தில் ரைஸ்மில் முதல் வாட்டர் டேங்க் வரை உள்ள ... Read More
