Tag: மாவட்ட செய்திகள்
கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட ... Read More
சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..
சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் சாலையில் காலி மனையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மழை பெய்த நிலையில் மின்சார ஒயர் திடீரென அறுந்து விழுந்தில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ... Read More
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் ... தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகையில் ... Read More
வேலூரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு சைதாப்பேட்டை பிடிசி சாலை, சுருட்டுக்கார தெரு, விநாயகர் நகர் பகுதிகளில் கடந்த ... Read More
காட்பாடியில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா!
உலக ஃபுட் டியூப் புகழ்பெற்ற சிவா கண்ணன் மற்றும் சம்பத் கான் இவர்களுடைய ஊரே மணக்கும் உன்னத சுவையில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் காந்தி ... Read More
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்... இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே... ... Read More
கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக ... Read More
காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரோ அந்த சமூக விரோதியிடமே மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் சென்று ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கும் கிராமத்தில் பழமை வாய்ந்த காரிய சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி யாகசாலை ... Read More
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More
