Tag: மாவட்ட செய்திகள்
கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!
ஆண்டிபட்டி திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு வைகைஅணை சாலைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . பின்பு ஆண்டிபட்டி ... Read More
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி ... Read More
மேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய், மகள்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை.
மேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய், மகள்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மேலூர் அருகே உள்ள அட்டபட்டியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள்(65). இவரது மகள் பாண்டியம்மாள்(40). ... Read More
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாடி வீட்டில் இருந்த தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலை சிக்கிய பரிதாபம் !
கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை மாடியில் ... Read More
நெல்லை அருகே விதவை தாய், 2 மகளுக்கு இன்ஸ்பெக்டர் மிரட்டல்-குடும்பத்துடன் டிஐஜியிடம் பரபரப்பு புகார்.
கேடிசி நகர் திசையன்விளை தாலுகா திருமலாபுரம் அருகே வடக்கு இளங்குளம் ஆர்சி கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோனி பிரான்சிஸ் மனைவி சேவியர் மலர்விழி. இவர் தனது தாய் மேரிபாப்பு மற்றும் தங்கை ரோசாரி சாந்தி ... Read More
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் மூன்று நாள் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் மூன்று நாள் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ... Read More
தஞ்சையில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி,
கலைஞரின் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாநகராட்சி சார்பில் மணிமண்டபத்திலிருந்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி துவங்கியது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் துவக்கிவைத்த ஸ்கேட்டிங் பேரணியில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துருப்போம், குப்பையை வீதிகளில் கொட்டமாட்டோம், பிளாஸ்டிக் பைகளை ... Read More
அறையில் புகுந்த நாகப்பாம்பு – தூங்காமல் தவித்த குடும்பத்தினர்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் முருகேசன் என்பவரது வீட்டில் நேற்று இரவு வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு சென்ற போது நாகபாம்பு ஒன்று ... Read More
தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி.
தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் ... Read More
தஞ்சையில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி,
கலைஞரின் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாநகராட்சி சார்பில் மணிமண்டபத்திலிருந்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி துவங்கியது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் துவக்கிவைத்த ஸ்கேட்டிங் பேரணியில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துருப்போம், குப்பையை வீதிகளில் கொட்டமாட்டோம், பிளாஸ்டிக் பைகளை ... Read More
