Tag: மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டு நீர் மோர் பந்தல் திறந்துவைத்து கட்சி கொடியை ... Read More
கூகலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூகலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புத்தகம், எழுது பொருட்களை வழங்கினார். ஈரோடுமாவட்டம் ... Read More
கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.
கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.
கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் 24-வது வார்டு அதிமுக நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூர் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா.
தேனி மாவட்டம் சின்னமனூர் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெற்றிலை மண்டபத்தில் மலர்களால் கரகம் ஜோடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் ... Read More
தம்பியை ஆட்களை ஏவி கொலை முயற்சி!! அக்கா பகீர் வாக்குமூலம்!!
திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற 24 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ... Read More
கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சாவதற்கு முன் அதற்குக் காரணம் தனியார் வங்கி தான் என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் அருகே செல் போனில் “ஸ்டேட்டஸ்’வைப்பதில் தகராறு மாணவி தற்கொலை.
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகே செல்போனில் 'ஸ்டேட்டஸ்' வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவி தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது ... Read More
கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற ... Read More
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் தஞ்சை அரசு மருத்துமனையில் உள்ள 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் ... Read More
