BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு.
Uncategorized

குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு.

குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் அவர்கள் தலைமையில் ... Read More

உடுமலையில் ஆந்திர மாநில நாவல் பழங்கள் விற்பனை  ஜோர்.
திருப்பூர்

உடுமலையில் ஆந்திர மாநில நாவல் பழங்கள் விற்பனை ஜோர்.

சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஆனால் நடப்பு ஆண்டில் சற்று தாமதமாக சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது வியாபாரிகள் அங்கிருந்து உடுமலை பகுதிக்கு நாவல் பழங்களைக் ... Read More

70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
கள்ளக்குறிச்சி

70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

கள்ளக்குறிச்சி அருகே எலவடி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற செயலாளராக இருக்கக்கூடிய நபரொருவர் அவர் பணிபுரியும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில், 70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்து ரூ 85 லட்சம் லாபம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்து ரூ 85 லட்சம் லாபம்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் உலக பால் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கிராம ... Read More

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார்.

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார். கொள்ளை சம்பவம் உண்மை தானா என்று போலீசார் விசாரணை. சென்னையை சேர்ந்தவர் மணி (52). ... Read More

மின்சார வாரிய அலுவலகத்தில்  செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார்.
தென்காசி

மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் பாராட்டு விழா மின்சார வாரிய ... Read More

கேஸ் விலை உயர்வை வலியுறுத்தியும்   நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமணத்தின் போது மணமக்கள் மண்பானையை வழங்கினார்.
தென்காசி

கேஸ் விலை உயர்வை வலியுறுத்தியும் நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமணத்தின் போது மணமக்கள் மண்பானையை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியை சேர்ந்த அந்தோணி மற்றும் இசைப்பிரியா ஆகியோரது திருமணம் புளியரை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் ... Read More

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்(Jack) சேர்ப்பு.
Uncategorized

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்(Jack) சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு கடந்த 2020- ம் ஆண்டு வெடிபொருட்கள் கண்டறியும் அலுவலுக்காக புதியதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டது. இதற்கு Jack என்று பெயர் சூட்டப்பட்டது. மேற்படி ... Read More

சேலம் மாவட்டம்.  பெத்தநாயக்கன்பாளையம் அருகே நிலத்தை மீட்டு தரக்கோரி விவசாயி தனது குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தால் பரபரப்பு,
சேலம்

சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் அருகே நிலத்தை மீட்டு தரக்கோரி விவசாயி தனது குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தால் பரபரப்பு,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேற்கு ராஜபாளையம் கோனமடுவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு அதே பகுதியில்1.61 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது இந்நிலையில் ஆறுமுகம் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார், இதனையடுத்து ... Read More

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..!
சென்னை

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..!

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..! தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பலன் கிடைக்காத காரணத்தால் முதியவர் சென்னை தலைமைசெயலகத்தில் தீக்குளித்த ... Read More