BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

விடா முயற்சியால்  ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற உடுமலை மாணவர்.
திருப்பூர்

விடா முயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற உடுமலை மாணவர்.

தேர்வு குறித்த புரிதல் தொடர்முயற்சி கலந்துபடிதல் மற்றும் அனுபவம்பெற்றவர்களிடம் பயிற்சி ஆகியவை வெற்றியை சாத்தியமாக்கியதாக பெருமிதம். திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்தவர் சந்தோஸ்குமார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைசெய்து ... Read More

14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.
திருப்பூர்

14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

திருப்பூர் மாவட்டம்,தாராபும் வட்டம்,குளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள ஆலம்பாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் பழமையான சத்திரம் ஒன்று இருப்பதாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு ஆய்வு மையத்தின் வரலாற்று ... Read More

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.
திருப்பூர்

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.

உடுமலை ராமசாமி நகரில் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது இந்த ... Read More

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல்  கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலம் ... Read More

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.
தஞ்சாவூர்

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அதன் வேரையும் முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் எதிர் பகுதியில் இருந்த ... Read More

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற ... Read More

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.
Uncategorized

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ஆரிப், கபிர், ஷகில், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது.
வேலூர்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (வயது 38). அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை ... Read More

விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.
தஞ்சாவூர்

விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் குறுவை ... Read More

கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.
தஞ்சாவூர்

கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

தஞ்சை பேருந்து நிலையம் அருகில் நகை வியாபாரி ஒருவர் உணவகத்தில் உணவருந்தியபோது அவரது கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More